தற்போதைய தேர்தல்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது பணபலமும், அரசு அமைப்புகளும்தான். 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் பதிவான வாக்குகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 537 தொகுதிகளில் வித்தியாசம் இருந்தது ஏன்? ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.