india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

உத்தரப்பிரதேச பாஜக அரசின் காட்டாட்சியால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பரூக்காபாத்தில் நடந்த சம்பவத்தைப் போன்று, கன்னோஜ்ஜிலும் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதையெல்லாம் தடுக்க வேண்டிய பாஜக அரசாங்கமோ தூங்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பூஜ்ஜியமாகிவிட்டது.