மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் அரங்கேறி வரும் சூழலில், அமலாக்கத்துறை, சிபிஐ ஏன் சுவேந்து அதிகாரியிடம் எவ்வித விசாரணையும் மேற்கொள்வதில்லை? இதன்மூலம் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரங்கேறும் அமலாக்கத்துறை சோதனையின் பின்னணியில் பாஜக உள்ளது.