நியாயமான கோரிக்கையை முன்வைத்து குரல் எழுப்பிய எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக அரசு நெரிக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இன்றைக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.