india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

நியாயமான கோரிக்கையை முன்வைத்து குரல் எழுப்பிய எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக அரசு நெரிக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இன்றைக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.