india

img

சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ்

ராமர் கோவில் திறப்பு விழா அன்று பொதுமக்கள் வீட்டில் நெய் விளக்கு ஏற்றி தீபாவளி போல கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அப்படி என்றால் 140 கோடி மக்களின் அனைத்து வீடுகளுக்கும் பாஜக நெய் அனுப்ப வேண்டும்.