பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது. பில்கிஸ் பானு தீர்ப்பால் நீதித்துறை மீது நம்பிக்கை பிறந்துள்ளது. தலித்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய மூன்று பிரிவினர்தான் எங்கள் கடவுள். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை இந்த 3 பிரிவினர் கண்டிப்பாக தோற்கடிப்பார்கள்.