கடந்த 10 வருடங்களாக பேசியதை விட கடந்த 10 நாட்களாக மோகன் பகவத் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் காரர்கள் பேசி வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்து இருக்கும் இடங்களை அபகரிக்கவே ஆர்எஸ்எஸ் இவ்வாறு செயல்படுகிறது.
கடந்த 10 வருடங்களாக பேசியதை விட கடந்த 10 நாட்களாக மோகன் பகவத் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் காரர்கள் பேசி வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்து இருக்கும் இடங்களை அபகரிக்கவே ஆர்எஸ்எஸ் இவ்வாறு செயல்படுகிறது.