அரசியலமைப்புச் சட்டத்தை மக்களாகிய நீங்கள் அனைவரும் கடைப்பிடித்தால், கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போன்ற தலைவர்கள் அனைவரும் விடுதலையாகிவிடுவார்கள். தேர்தலில் பாஜக அரசை அகற்றும் பட்டனை அழுத்துங்கள். இனி “இந்தியா” கூட்டணியை விட்டு நாங்கள் ஒருபோதும் வெளியேற மாட்டோம்.