உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஓகா நமது நிருபர் மார்ச் 6, 2024 3/6/2024 9:30:01 PM நீதிமன்ற நிகழ்ச்சிகளில் பூஜைகளும், அர்ச்சனைகளும் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக அரசியல் சாசன முகவுரையின் படத்தை வைத்து அதற்கு தலைவணங்கி நிகழ்ச்சியை தொடங்கலாம். முகவுரையில் “மதச்சார்பற்ற” மற்றும் ஜனநாயகம் ஆகிய வார்த்தைகள் மிக முக்கியமானவை.