india

img

உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஓகா

நீதிமன்ற நிகழ்ச்சிகளில் பூஜைகளும், அர்ச்சனைகளும் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக அரசியல் சாசன முகவுரையின் படத்தை வைத்து அதற்கு தலைவணங்கி நிகழ்ச்சியை தொடங்கலாம். முகவுரையில் “மதச்சார்பற்ற” மற்றும் ஜனநாயகம் ஆகிய வார்த்தைகள் மிக முக்கியமானவை.