india

img

பிஜேடி தலைவர் வி.கே.பாண்டியன்

5 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பிரதமர் ஒடிஷா வருகிறார். இதற்கு முன் 2014, 2019இல் வருகை தந்துள்ள நிலையில், தற்போது தேர்தல் காலம் என்பதால் 2024இல் ஐந்து ஆண்டிற்கு பிறகு ஒடிஷாவிற்கு வந்துள்ளார். எம்எஸ்பி இரட்டிப்பாக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். இரட்டிப்பாக்கப்பட்டுள்ளாதா?இல்லை. ஆனால் ஒடிசாவில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று கூறிவிட்டு நழுவிவிட்டார்.