india

img

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,892 ஆக உயர்வு!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,892 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,892 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 568, தில்லியில் 382, தமிழ்நாட்டில் 121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.