india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேச அரசு வெளியிட்ட சமூகதள பதிவுகளுக்கு ஊக்கத்தொகை என்ற அறிவிப்பு “பகலை இரவு என்றால் அது இரவுதான். இல்லையெனில் சிறைதான்” என்ற பாணியை கொண்டது. இந்த அறிவிப்பு உண்மையை முடக்கும் செயல்தான்.