பாஜக அரசியல் சாசனத்தை அழிக்க முயல்கிறது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொதுச் சொத்துக்கள், ஊடக சுதந்திரம், பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு வளர்ச்சி தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகளுக்கான நீதி வழங்குவதற்கான நபர்களாக மாற வேண்டும்.