மாதவியின் முறைகேடுகள் இந்தியாவை தாண்டி பல நாடுகளிலும் அரங்கேறியுள்ளது. செபி தலைவர் முறைகேடாக முதலீடு செய்திருப்பது மிகவும் மோசமான செயலாகும். இந்த விதிமீறலில் ஈடுப்பட்டது எப்படி ஒன்றிய அரசுக்கு தெரியாமல் போனது? பிரதமர் மோடிக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.