மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை “மாதாஜி” என்று கார்கே அழைத்ததில் கேலி இல்லை. “மாதாஜி” என்று அழைத்ததற்காக நிர்மலா சீதாராமன் மரியாதைக்குரியவராக உணர வேண்டும். ஒவ்வொரு பெண்ணையும் அழைக்க “அம்மா” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. “மாதாஜி” என்பது “அம்மா” என்பதன் மொழிபெயர்ப்பாகும். இதனை நிர்மலா சீதாராமன் உணர வேண்டும்.