ஜேடியு தலைவர் லாலன் சிங் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த விரும்பி தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதனால் தான் புதிய தலைவராக நிதிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த விஷயம் மூலம் பாஜக பீகாரில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இது நல்லதல்ல.