india

img

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைக்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்விகள் எழுப்பி, தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன்மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.