5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது என பாஜக கூறுகிறது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் எப்போது மேம்படும்? விவசாயிகளின் வருமானம் எப்போது இரட்டிப்பாகும்? மக்கள் இதுவரை என்ன பெற்றுள்ளார்கள்? என்பதற்கு ஒரு பதில் இல்லை. பாஜக வாக்கு வங்கி அரசியலுக்காகவே எதையாவது சொல்லிக் கொண்டு இருக்கிறது.