மகாராஷ்டிராவில் பள்ளியிலேயே சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லா சூழல் நிலவி வருகிறது. அதனால் பத்லாபூரில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா முழுவதும் பந்த் அறி வித்துள்ளோம். நாங்கள் அழைப்பு விடுத்துள்ள பந்த் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல.