நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பதற்றமடைந்துள்ள பாஜக, உத்தரப்பிரதேசத்தில் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. மக்களவை தேர்தலில் கூடுதல் வெற்றி கிடைக்க வேண்டும் என்று பாஜக நினைத்தால் தங்களது கட்சியைச் சேர்ந்தவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கும்.