india

img

மேற்கு வங்க அமைச்சர் சுஜித் போஸ்

சிபிஐயிடமிருந்து எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. ஆனால் சோதனை நடக்கிறது. சம்மன் கிடைக்கப்பெற்றால் விசாரணை அமைப்பு முன் ஆஜராவேன். ஆனால் என்னைக் குறிவைக்கவே அமலாக்கத்துறை மூலம் அரசியல் சதி நடக்கிறது.