india

img

இந்தி தினம்: வாழ்த்து கூறிய முதல்வர்கள்!

புதுதில்லி, செப். 14 - நாடு முழுவதும், சனிக் கிழமையன்று ‘இந்தி தினம்’ கொண்டாடப்பட் டது. இதையொட்டி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உத்தர்கண்ட் முதல் வர் திரிவேந்திர சிங் ராவத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகி யோர் வாழ்த்து தெரிவித்த னர். மற்றொரு புறத்தில், இந்தியாவின் ஒரே மொழி யாக ‘இந்தி’ இருக்க வேண்டும் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து கூறியதால், இந்திக்கு எதிராக #StopHindiImposition #StopHindiImperialism என்ற முழக்கங்கள்’ சனிக் கிழமையன்று ட்விட்ட ரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆன சம்பவமும் அரங்கேறியது.

;