india

img

பத்திரிகையாளர் முகமது ஜுபைர்

“ஒவ்வொரு தசரா அன்றும் நீங்கள் உருவ பொம்மைகளை எரிக்க வேண்டும் என்றால், முகமதுவின் உருவ பொம்மையை எரிக்கவும்” என்று உ.பி யில் சாமியார்  யதி நரசிங்கானந்தின்   இழிவான, மத வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் அவர் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார்.