india

img

ஹூக்ளி, டம் டம் மக்களவைத் தொகுதிகளில் சிபிஎம் தீவிர பிரச்சாரம்

மேற்கு வங்க மாநிலத்தில் மே 7 அன்று மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஹூக்ளி மற்றும் டம் டம்  “இந்தியா” கூட்டணி வேட்பாளர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்தீப் கோஷும், சுஜன் சக்ரவர்த்தியும் போட்டியிட களமிறங்கியுள்ள நிலையில், இருவரும் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் ஊழியர்களுடன் வீடு வீடாகச் சென்று எளிமையான மக்கள் சந்திப்பு முறையில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

;