india

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

நாட்டின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் போராடியது. அப்போது பாஜகவினர் எங்கே இருந்தார்கள்? பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, டிஜிட்டல் புரட்சி என அனைத்து புரட்சிகளையும் செய்தது காங்கிரஸ். ஆனால் நமது இளைஞர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிட்டுக் கொண்டு கடைசி வரை பட்டினியாகக் கிடந்து உயிர்விட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்.