india

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

வலுவான இதழியல் என்பது அரசின் அதிகாரத்திற்கு எதிராக குடிமக்களை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அரசின் செல்வாக்கை அதிகரித்து குடிமக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வழியை வகுப்பதாக இருக்கக்கூடாது.

அரசாங்கங்கள் ஊடகங்களையும் பத்திரிகைகளையும் எவ்வாறு கையாளுகின்றன? விளம்பர வருவாயைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தனக்கு சாதகமான கருத்துக்கு ஒப்புதலை உருவாக்குகின்றன.