ஹேமந்த் சோரன் தலைமையில் 5 ஆண்டுகள் ஜார்க்கண்டை ஆட்சி செய்ய மக்கள் ஆணை வழங்கினார்கள். ஆனால் பாஜகவின் சதியால் 4 ஆண்டுகளில் அவரது ஆட்சி நிறுத்தப்பட்டது. எனினும் ஹேமந்த் சோரன் உருவாக்கிய மக்கள் திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். பாஜகவின் சதி ஜார்க்கண்டில் எடுபடாது.