india

img

இமாச்சல் சட்டமன்ற சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா

சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பாஜகவினருக்கு தெரியவில்லை. பாஜகவின் பொதுக்கூட்டத்தில் நடந்து கொள்வது போல நடந்து கொள்கிறார்கள். அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாஜகவினர் கோஷங்களை எழுப்பி தன்னை தாக்கும் சூழலை உருவாக்க முயன்றனர்.