பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் (உத்தரப்பிரதேசம்) உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஐஐடி வளாகத்தில், மாணவி ஒருவரை பாஜகவைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த வெட்கக்கேடான சம்பவத்தில் பிரதமர் மோடியும், பாஜக முதல்வர் ஆதித்யநாத்தும் மவுனம் காப்பதை கண்டித்து வாரணாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.