india

img

போராட்டத்திற்குள் புகுந்த தேனீக்கள்

பாஜக ஒடிசா மாநிலத்தின் புவ னேஸ்வரில் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் தொ டர்புடைய ஐஏஎஸ் அதிகாரி பிஷ்ணு பாதா சேத்தியை கைது செய்யக் கோரி அம்மாநில காங்கிரஸ் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டக்களத்திற்குள் திடீ ரென புகுந்த தேனீக்கள் கூட்டம் போ ராட்டக்காரர்களையும், காவல்துறை யினரையும், பத்திரிகையாளர்களையும் விரட்டி விரட்டி கொட்டியது. அனை வரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு தேனீக்கள் கூட்டம் அங்கிருந்து கலைந்த தால் போராட்டக்காரர்கள் மீண்டும் ஒன்றி ணைந்து தங்களது போராட்டத்தை தொடங்கினர்.