india

img

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி

அரசியலமைப்பின் ஓர் அங்கமான ஆளுநர் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே கொண்டுள்ளார். ஆனால் தற்போது ஆளுநர்கள் அரசியல்வாதிகளைப் போல நடக்கத் தொடங்கிவிட்டனர். ஆளுநர் ஒருபோதும் அரசியலில் ஈடுபடவோ அல்லது தலையிடவோ கூடாது.