india

img

ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா

கடந்த முறையை போலவே மக்களவை தேர்தல் காலம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பணபலம், தேர்தல் பத்திரங்கள், வெறுப்பு பேச்சு ஆகியவை உள்ளன. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.