நாட்டில் நிகழ்ந்துள்ள அனைத்து வினாத்தாள் கசிவு விவகாரத்திலும் பீகார், குஜராத் மாநிலத்திற்கு தொடர்பு உள்ளது. பாஜக, ஐக்கிய ஜனதாதள கட்சி வினாத்தாள் விற்பனை கும்பல்களை பாதுகாக்கவில்லை என்றால், குற்றவாளிகள் எப்படி விடுதலையாகிறார்கள்? மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.