தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நமது நிருபர் மே 9, 2024 5/9/2024 12:00:26 PM மூன்று கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி கலக்கத்தில் உள்ளார். இதனால் அவர் கண்டதைப் பேசி வருகிறார். மகாராஷ்டிராவில் “இந்தியா” கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும்.