india

img

ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் ராகேஷ் தாகூர்

மூன்று கட்ட தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பயந்து போயுள்ளனர். காரணம் இதுவரை தேர்தலை சந்தித்த 283 இடங்களில் 43 இடங்கள் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக பிரதமர் மோடிக்கு ஒரு மேலும் அறிக்கை வந்துள்ளது. பாஜக, மக்கள் சமூகங்களுக்கு ஆபத்தானது என்பதால் அதன் நிலைமை மோசமாகியுள்ளது.