india

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

மொத்தமாக 22,000 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. அதில் ஒவ்வொரு பத்திரத்துக்கும் ஒரு வரிசை எண்ணை கொடுத்து அடிப்படை விபரங்களையும் எஸ்பிஐ சேகரித்து இருக்கிறது. எனினும் இந்த தகவலை உச்சநீதிமன்றத்தில் கொடுக்க எஸ்பிஐக்கு 140 நாட்கள் தேவைப்படுகிறதாம்.