மருத்துவர்களைப் பார்க்க மக்கள் மருத்துவமனையின் வாசலில் வெளியே நடுங்கும் குளிரில் தூங்கிய படி காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி தனது கேமரா மற்றும் விளம்பர மோகத்துக்கு முன்னுரிமை அளிக்க இருப்பதால், எளிய மக்கள் இறக்க நேரிடும் தருவாயிலும் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.