india

img

ஜார்க்கண்ட் அமைச்சர் பன்னா குப்தா

ஜார்க்கண்டில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை என்பதால் ஜனநாயகத்தை கொலை செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி அழைத்துச் செல்வதற்காக எம்எல்ஏக்களை பயமுறுத்தவும், அவமானப்படுத்தவும், துன்புறுத்தவும் நினைத்தனர். ஆனால் இப்போது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வெற்றி பெற்றுள்ளது.