india

img

மக்களைப் பிரிப்பவர்களே தேசத் துரோகிகள்..

சாதி, மதம், மொழிஅடிப்படையில் மக்களைப்பிரிக்க முயலும் பாஜக, சாதி நடைமுறை அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு எதிரானவர்களை தேசத்துரோகிகள் என்று கூறுகிறது. ஆனால், சமுதாயத்தை உடைக்கும் பாஜக-வினர்தான் நிஜமான தேசத் துரோகிகள்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடியுள்ளார்.

;