கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 529 பேர் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4093 ஆக உயர்வு. கர்நாடகாவில் 2 பேர், குஜராத்தில் 1 என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் 36 பேர், கர்நாடகாவில் 34 பேர், கோவாவில் 14 பேர் என மொத்தம் 109 பேருக்கு ஜேஎன்.1 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்க்லளில் புதிய வகை கொரோனா பரவல் உறுதி
கோவை, மதுரை, திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் சளி மாதிரிகள் சோதனைக்காக புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
பரிசோதனையில் 4 பேருக்கு JN1 வகை கொரோனா உறுதி சே
புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 2 பேர் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதி