india

img

தேவை தீர்வுதான்..  காதல் கடிதம் அல்ல!

“நாங்கள் ஏற்கெனவே நிராகரித்த அர்த்தமற்ற சட்டத் திருத்தங்களை மீண்டும் மீண்டும் முன்மொழியக் கூடாது. மோடி அரசு எங்களுக்கு காதல் கடிதம் எழுதுவதை நிறுத்த வேண்டும். தீர்க்கமான தீர்வைநோக்கி முன்வரவேண்டும் என்று தில்லி விவசாயிகள் போராட்ட நிர்வாகி யோகேந்திர யாதவ் காட்டமாக கூறியுள்ளார்.

;