“கொரோனா தடுப்புமருந்துகளை அறிவியல் விஞ்ஞானிகள் உருவாக்குகின்றனர். விவசாயிகள் தேசத்துக்கு உணவு வழங்குகின்றனர். ஆனால், மோடியும், பாஜகவும் தொலைக்காட்சியை கையாண்டு விளம்பரம் தேடிக் கொண்டிருக் கின்றனர்” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.