india

img

கடைசிப் போராட்டம்; ஹசாரே உருக்கம்...

“2021 ஜனவரி வரைமத்திய அரசுக்கு நான் அவகாசம் அளித்திருக்கிறேன். அதன் பின்பும் என்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நான் விவசாயிகளுக்காக உண் ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன். அதுதான் என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும்” என்றுசமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ‘உருக்கமான’ பேட்டி அளித்துள்ளார்.

;