“2021 ஜனவரி வரைமத்திய அரசுக்கு நான் அவகாசம் அளித்திருக்கிறேன். அதன் பின்பும் என்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நான் விவசாயிகளுக்காக உண் ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன். அதுதான் என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும்” என்றுசமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ‘உருக்கமான’ பேட்டி அளித்துள்ளார்.