india

img

இனிமேல் விவசாயிகள் காரில்தான் செல்வார்கள்...

புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட் டால், வர்த்தகர்களும், ஏற்றுமதியாளர்களும் கொள்முதலுக்காக, விவசாயிகளின் வயல்களில் வரிசையில் நிற்பார்கள். இதனால் விவசாயிகள் தங்களின் வயல்களுக்குகூட காரில் செல்லும் அளவிற்கு பணக்காரர்களாக மாறுவார்கள் என்று குஜராத் மாநில பாஜக நிர்வாகி நிர்கோர்தன் ஜடாபியா பேசியுள்ளார்.

;