india

img

820 சதவிகிதம் உயர்ந்த தீர்வை வரி...

“அக்டோபர் 2014 முதல்மத்திய அரசு டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள ஒப்புதல் அளித்ததுடன் டீசலுக்கான தீர்வையை 2020 நவம்பர் வரை, 820 சதவிகிதம் உயர்த்தி உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களின் வேளாண் உற்பத்திக்கு, அதிகம் செலவிட வேண்டிய துயரம் அரங்கேறுகிறது” என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான சித்து கூறியுள்ளார்.

;