ராமர் பாலத்தைத் தேசிய சின்னமாக்கும் பணிகள் நடக்கின்றன என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில். ராமர் பாலத்தைத் தேசிய சின்னமாக்க வேண்டுமென சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த வழக்கில் ராமர் பாலத்தைத் தேசிய சின்னமாக்கும் பணிகள் நடக்கின்றன என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. ஆனால் இதற்கு முன் நாடாளுமன்றத்தில் ராமர் பாலம் இருந்ததை உறுதியாகக் கூற முடியாது எனக் குறிப்பிட்டிருந்தது.