india

img

கேரளத்தில் மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கேரளத்தில் மே 23ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து கேரள மாநிலத்தில் மே 8ம் தேதி முதல் 9 நாள்களுக்கு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில், நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவுக்கு வர இருந்தநிலையில் அதனை மே 23 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

;