வயதான பசுக்களை பாஜக, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரின் வீட்டுவாசலில் போய் விட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்சித்தராமையா சொல்கிறார். இதன்மூலம் அவர்இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா கொதித்துள்ளார்.