india

img

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மகாராஷ்டிரா தேர்தலை ஹரியானா  தேர்தல் போல் ஆக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்தலில் பணம் அதிகமாக விளையாடலாம். அதனால் தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.