துணை முதல்வர் பொறுப்பில் இருக்கும் பவன்கல்யாண் லட்டு சர்ச்சை மூலம் தனது கருத்துகளால் மக்களிடையே உணர்ச்சிகளை தூண்டி வருகிறார். இதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற விரும்புகிறீர்களா? அல்லது முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புகிறீர்களா? என புரியவில்லை.